சென்னை நகரம் சாமானிய மக்களின் நகரம்

சென்னை நகரம் சாமானிய மக்களின் நகரம் சென்னை நகரம் சாமானிய மக்களின் நகரம் பட்டணம் போனால் கெட்டு விடுவாய் என்று ஊரில் சொன்னார்கள்,கெட்டும் பட்டணம் போ என்று கண்ணதாசன் சொல்லி இருந்தார்.. கெடாமலே, பட்டணந்தான் போக வேண்டும் என்று பிடிவாதமாக திருச்சியில் பள்ளிக்கூடம் சேர்ந்தேன்.. அதேபோல் சட்டக்கல்லூரியில் சேர்வதற்கு […]