லட்சங்களை அள்ளித்தரும் சந்தன மர விவசாயம்

சந்தன மர விவசாயம் நம் நாட்டில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நடைமுறைகளை மாற்றி வருகின்றனர். இனி வரும் காலங்களில் விவசாயத்தின் அடையாளமே முழுமையாக மாறிவிடும் என்றே தோன்றுகிறது. குஜராத் மற்றும் பஞ்சாப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சந்தன மர வளர்ப்பில் ஈடுபடத் துவங்கியுள்ளனர். இதன் மூலம் ஒரு […]