மாட்டுக்கறி திங்கக் கூடாது என்று தடுக்க எவனுக்கும் உரிமை இல்லை
200 கிலோ மாட்டுக்கறியை டெல்லிக்கு அருகில் உள்ள புறநகரில் இருந்து இரு #இஸ்லாமிய_இளைஞர்கள் லாரியில் நெடுஞ்சாலை வழியாக எடுத்துச் சென்று கொண்டிருந்த போது#பசுபாதுகாப்பு_அமைப்பு உறுப்பினர்கள் இஸ்லாமிய இளைஞர்களை உதைத்து மாட்டு சாணியையும், மாட்டு மூத்திரத்தையும் சாப்பிட வைத்த காட்சியை தங்களுடைய வீரத்தீர செயலாக இந்து_பயங்கரவாதிகள் […]