Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

நிர்மலா தேவி பேச்சில் மயக்கம்தரும் வித்தையறிந்தவர்

நிர்மலா தேவி பேச்சில் மயக்கம்தரும் வித்தையறிந்தவர்

நிர்மலா தேவி பேச்சில் மயக்கம்தரும் வித்தையறிந்தவர் செய்யும் தொழிலை மிக நேர்த்தியாக செய்கிறார் அதற்கு அவர் அணிந்திருக்கும் ஆடை நம்மை வெட்கபடவைக்கிறது ஆசிரியர் பணியை அறப்பணியாக எண்ணுதல் வேண்டுமென்ற உயர்நோக்கு சிதைந்துப்போனது.. கல்விநிலையங்களில் பாலியல் தொந்தரவுகள் சமீபகாலங்களில் அதிகமாகுதல் அச்சம் தருகிறது.. குறிப்பாக பெண்கள் அதிகமாக உயர்கல்வியை நாடுகிற காலக்கட்டத்தில் நிர்மலா போன்றவர்களின் சேவைகள்..?.. குறிப்பாக பெண் குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்பும் நடுத்தர குடும்பங்கள் .. இதுவரை கல்லூரியை அறியாத சமூகங்கள் அச்சம்பட நேரிடும் இது ஒருவகையில் ஒரு சாராருக்கு பயன்தரகூடும் என்பதால் பாஜக நேரடியாகவே இவ்விடயத்தில் களமிறங்குகிறதோ என எண்ணதோன்றுகிறது
எச்.ராசா அலுவல் நிமித்தமாக மாணவிகளை அணுகியதாக சொல்லும் போதே சந்தேகம் வருகிறது .. உயர்பதவியில் உள்ளவர்கள் இதில் சம்பந்தபட்டிருப்பதாக அவரே கவர்னர் லெவல் (நிலை) கவர்னர் தாத்தா இல்லையென்கிற போது சந்தேகம் வலுக்கிறது

பாஜக கட்சியில் மகளிர் அணி என்பதே உயர்ஜாதி கறவைகளென்ற பெயர் பரவலாக பேசபடுகிறது  பாஜகவின் கவர்னர் லெவல் என்பது ஒருவகை மிரட்டலென்றே படுகிறது
Sex scandal செக்ஸ் ஊழலென்பது அதுவும் உயர்வகைகளை பயன்படுத்தி காய் நகர்த்தியது எம்ஜிஆர் காலத்தில் தான் தொடங்கியது

குயில் மயில் என்று பெயரிட்டு சித்ராக்களும் மணியன் வகையறாவையும் களமிருக்கினார் அந்த சினிமா பொறுக்கி வடநாட்டியிலிருந்து வரும் அமைச்சர் கவர்னர் அதிகாரிகளென குளிரவைத்து அனுப்பியதெல்லாம் பழைய செய்திகள் செல்வி. ஜெயலலிதா ஆட்சியில் கூட Sex scandal நடந்தது அதுவும் இதே நிலையில் தான் 
எம்ஜிஆர் ஆட்சியின் போது மாணவிகளை குறிவைத்து நகர்த்தபடவில்லை காரணம் பெரிய பொருளாதாரத்தை கொண்டவர்கள் மட்டுமே கல்லூரிகளுக்கு வந்தார்கள் ஆனால் இப்போது நடுத்தர மற்றும் சாமானியன் வீட்டுப்பிள்ளைகள் கல்லூரிகளுக்கு வருவது அதிகரித்துள்ள சூழலில் அதை குறிவைத்து பணம், வேலைவாய்ப்பென ஆசைக்காட்டி வலைவீசுகிறார்கள்

எடப்பாடி அரசு என்ன செய்கிறது?

அவசர அவசரமாக கவர்னர் தலையிடுவதிலிருந்தே சந்தேகம் வலுக்கிறது எடப்பாடி அரசு என்ன செய்கிறது அவர்களின் கைகள் கட்டபட்டிருக்கிறதா யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் நிர்மலா யாருக்காக இந்த வேலையை செய்தார் எத்தனை காலம் இது நடக்கிறது .. பாஜக இதில் அவசரமாக நிர்மலாவிற்கு ஆதரவு தருவதின் பின்னணி என்ன.. பாஜக அதிகார மையத்தில் நிர்மலாவின் பங்கென்ன.. நிர்மலாவின் புறமிருந்து இயக்குவது யார்.. நிறைய கேள்விகள் .. ஆளுநர் செயலாளரின் நெருங்கிய கூட்டாளி சந்தானத்தை விசாரணை அதிகாரியாக அமைத்ததின் நோக்கமென்ன ..
நிர்மலாவின் கைப்பேசியில் கடந்த சில மாதங்களாக யாருடன் பேசினாரென்ற விபரங்களை வெளியே கொண்டுவந்தால் உண்மை வெளிவரும்..
கவர்னர் எனக்கு உன் தாத்தா என்பதெல்லாம் மடைமாற்றும் முயற்சி அவர் பதறுவதும் கோபபடுவதும் தெரிகிறது..
இதற்கெல்லாம் விடை தெரியவேண்டுமெனில் கவர்னர் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும்
..
லட்சுமி சுப்ரமணியனின் கன்னத்தை தடவியது தனக்கு அருவருப்பாக இருப்பதாக அந்த பெண்மணி சொல்வதிலிருந்தே கவர்னரின் யோக்கியதை புரிகிறது ..
You are wrong என்ற சொல் உண்மையைச் சொல்கிறது கவர்னரே.. யார் மீது குற்றசாட்டோ அவரே விசாரணை கமிஷன் அமைப்பாராம் .. விசாரணை முடிவு அவரிடமே போகுமாம்.. அதன் மீது அவரே முடிவெடுப்பாராம் 

#கள்ளனிவன் 

உ பி யில் மீண்டும் ஒரு சிறுமி கற்பழிப்பு | தொடர்கதையாகும் கற்பழிப்பு

உ பி யில் மீண்டும் ஒரு சிறுமி கற்பழிப்பு | தொடர்கதையாகும் கற்பழிப்பு

உ பி யில் மீண்டும் ஒரு சிறுமி கற்பழிப்பு தொடர்கதையாகும் சிறுமிகளுக்கு நேரும் கொடூர செயல்   உபியில், 8 வயது சிறுமி, பலாத்காரம் செய்யபட்டு கொலை செய்யபட்டுள்ளார்.
சோனு என்ற 18 வயதுடைய காமுகன் கைது. குடிபோதையில் இந்த செயலை செய்துள்ளான்.
உபி மாநிலம் எடாப்பகுதியில், திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு தனது 8 வயது மகளுடன் ஒருவர் சென்றுள்ளார் நள்ளிரவில், இந்த சம்பவத்தை நிகழ்த்தி உள்ளான் அந்த கொடியவன்,
அவனுக்கு 18 வயது எண்டு முன்கூட்டியே அறிவித்துவிட்டார்கள், இனி அவனை சிறுவர் ஜெயிலில் போடுவார்களா? அல்லது தையல்மிசின் கொடுத்து அனுப்புவார்களா? என்று போக போக தெரியும்.
சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யபடுவதும், கொலை செய்யபடுவதும், நாட்டில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அப்பட்டமாக அரங்கேறி வருகின்றன.
தண்டனை கடுமையாக்கபட்டால் ஒழிய இதற்கு தீர்வு கிடைக்காது. இது போன்ற வழக்குகளில் நீதிமன்றமும் அதிக கவனம் செலுத்தி வழக்கை உடனடியாக முடிக்க வழி வகைகள் செய்ய வேண்டும் 

Need to sell your Property 

தயவுசெய்து ஜனநாயகம் மற்றும் நாட்டை காப்பாற்றவும்

தயவுசெய்து ஜனநாயகம் மற்றும் நாட்டை காப்பாற்றவும்

தயவுசெய்து ஜனநாயகம் மற்றும் நாட்டை காப்பாற்றவும். பி ஜே பியின் நிதி அமைச்சர் யஸ்வந்த் சின்கா உருக்கம் 2014 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு நாங்கள் அனைவரும் மிகவும் கடினமாக உழைத்தோம். 2004-ல் ஆட்சிக்கு வந்தபின்னர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், பாராளுமன்றம் மற்றும் வெளியுலகுக்கு எதிராகப் போராடினோம், சிலர் தங்கள் மாநிலங்களில் அலுவலகத்தின் பலன்களை அனுபவித்தனர். 2014 தேர்தல்களின் முடிவுகள் குறித்து நாம் மகிழ்ச்சியடைந்தோம். முன்னோடியில்லாத வெற்றியை நமது நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய மற்றும் புகழ்பெற்ற அத்தியாயத்தின் தொடக்கத்தை குறிக்கும் என்று எதிர்பார்த்தோம். பிரதம மந்திரி மற்றும் அவரது வெற்றிகரமான குழுவை முழு நம்பிக்கையுடன் ஆதரித்தார். அரசாங்கம் இப்போது கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக பதவியில் முடிவடைந்துள்ளது, ஐந்து வரவு செலவுத் திட்டங்களை வழங்கியதுடன், முடிவுகளை காண்பதற்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தியது. அது முடிவில், மது கொள்கை மற்றும் நடவடிக்கைகள் நமது பி ஜே பி அரசு வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக தோன்றுகிறது

நமது அரசு இதற்கெல்லாம் உறுதுணையாக இருந்துள்ளது

உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரம் என்று அரசாங்கத்தால் பிரச்சார படுத்த பட்ட போதிலும், பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார வளர்ச்சி நமது தேசத்தில் மிக மோசமாகி போனது . மிக வேகமாக வளர்ந்து இருக்க வேண்டிய பொருளாதாரம் நமது அரசின் தவறான பொருளாதார கொள்கையால் முடங்கிப்போனதோடு அல்லாமல் பணமதிப்பிழப்பு மற்றும் வர கடன் அதிகரித்த காரணத்தால் படித்த இல்;இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை விவசாயிகளின் தற்கொலை போன்ற கரணங்கள் மற்றும் தொழில் வளர்ச்சியின்மை போன்ற காரணங்களால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக வீழ்ச்சி அடைந்தது அதோடு நாட்டில் தலைவிரித்தாடும் ஊழல் மற்றும் வங்கி மோசடிகள் போன்ற கரணங்கள் வளர தெரிந்தோ தெரியாமலோ நமது அரசு இதற்கெல்லாம் உறுதுணையாக இருந்துள்ளது

நமது அரசு ஜனநாயகத்தை நிலை நட்ட தவறி விட்டது

பெண்கள் முன்பை முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பாதுகாப்பற்றவர்களாக ஆகி போனார்கள் அனுதினமும் நடக்கின்ற கற்பழிப்புகள் மற்றும் பெண்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கல் நாள்தோறும் அதிகரித்த வண்ணமாகவே இருக்கிறது அதோடு இந்த மா பாதக செயலை செய்பவர்கள் நமது கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பது இன்னும் பேரதிர்ச்சியாக உள்ளது இதை விட கொடுமை என்னெவன்றால் இந்த தவறை செய்பவர்களை நமது கட்சியே காப்பாத்தி விடுகிறது இது தான் கொடுமையின் உச்சம்! இன்று சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்த பட்டவர்களுக்கு நமது அரசு ஜனநாயகத்தை நிலை நட்ட தவறி விட்டதுதயவுசெய்து ஜனநாயகம் மற்றும் நாட்டை காப்பாற்றவும். பி ஜே பியின் நிதி அமைச்சர் யஸ்வந்த் சின்கா உருக்கம்

பிரதம மந்திரியின் வெளி நட்டு சுற்று பயணம் கேலிக்குரியதாகி விட்டது

பிரதம மந்திரியின் வெளி நட்டு சுற்று பயணம் கேலிக்குரியதாகி விட்டது அதனால் நாட்டுக்கு எந்த பயனுமில்லை அதோடு இல்லாமல் நமது வெளியுறவு கொள்கையில் ஸ்திரத்தன்மை இல்லாமல் போய்விட்டது அதனோடு எல்லையில் நமது ராணுவ படை வீரர்கள் சிந்திய ரத்தம் வீணாகி விட்டது எல்லையில் பயமில்லாமல் பாக்கிஸ்தான் வாலாட்டி கொண்டு இருக்கிரது சீன நமது நிலங்களை ஆக்ரமித்து கொண்டு இருக்கிறது ஜம்மு ‘காஸ்மீர் அமைதி இலலாமல் எரிந்து கொண்டு இருக்கிறது காஸ்மீர் மக்கள் இது போல் முன் எப்போதும் துன்ப பட்டது இல்லை!

பிரதமர் நீங்கள் கேட்பது இல்லை பேசிக்கொண்டுதான் இருக்கிறீர்கள்

கட்சியில் உள்நாட்டு ஜனநாயகம் முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கிறது. நமது கட்சி கூட்டங்களில் கூட, கட்சியினர் தங்கள் கருத்துக்களை நேரடியாக வெளியிடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என
நமது கட்சியினர் நண்பர்கள் என்னிடம் கூறுகிறார்கள். மற்ற கட்சிக் கூட்டங்களில், தொடர்பு என்பது எப்போதும் அது ஒரு வழி. அவர்கள் பேசுகிறார்கள், கட்சி தலைமையின் கேட்கிறார்கள் ஆனால் நமது கட்சி தலைமையோ அல்லது பிரதமர் நீங்கள் கேட்பது இல்லை பேசிக்கொண்டுதான் இருக்கிறீர்கள்

ஜனநாயகத்தின் நிறுவனங்கள் தாமதப்படுத்தப்பட்டு, சிதைக்கப்பட்டன

கடந்த நான்கு ஆண்டுகளில் உருவான மிக முக்கியமான அச்சுறுத்தல் எவ்வாறாயினும் நமது ஜனநாயகம்தான். ஜனநாயகத்தின் நிறுவனங்கள் தாமதப்படுத்தப்பட்டு, சிதைக்கப்பட்டன. பாராளுமன்றம் ஒரு நகைச்சுவை அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களின் மூத்த தலைவர்களுடன் ஒருமுறை கூட உட்காரவில்லை, சரியான தீர்வைக் கண்டறிவதற்காக வரவிருக்கும் வரவுசெலவுத் திட்ட அமர்வு ஏற்பட்டது. பின்னர் அவர் மற்றவர்களிடம் குற்றம் சாட்டினார். மிக முக்கியமான வரவுசெலவுத் திட்டத்தின் முதலாவது பகுதி மிகச் சிறியதாக இருந்தது. எதிர்க்கட்சியை ஏற்றுக் கொள்ளவும், பாராளுமன்றம் செயல்படுவதை உறுதி செய்யவும் நாங்கள் எல்லோரும் கடுமையான அறிவுறுத்தல்களுக்கு ஆளானபோது, வாஜ்பாயின் ஆட்சியுடன் இதை நான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். எதிர்க்கட்சி விரும்பிய எந்த ஆட்சியின் கீழும் ஒத்திவைப்பு இயக்கங்கள், நம்பிக்கையற்ற இயக்கங்கள் மற்றும் பிற விவாதங்கள் இருந்தன
உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர் மாநாட்டில் எங்களது ஜனநாயக வரலாற்றின் அறிவிப்புகளில் முன்னோடியில்லாத வகையில் இருந்தது. இது நமது நாட்டின் மிக உயர்ந்த நீதித் துறையை துன்புறுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள அழுகையை தெளிவாக வெளிப்படுத்தியது. நமது நாட்டில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று நீதிபதிகள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளனர்

எனவே எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு இருந்தால், நீங்கள் எங்கும் இருக்க முடியாது ஜெயிக்க முடியாது

இன்று, செய்தி ஊடகம் மற்றும் சமூக ஊடகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தேர்தல்களைப் அணுகுவது தான் , நம் கட்சியின் ஒரே நோக்கம், இப்போது அது தீவிரமாக அச்சுறுத்தப்படுகிறது. அடுத்த லோக் சபா தேர்தலில் நமது கட்சியினர் எப்படி வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியாது ஆனால் எனது முந்தைய அனுபவம் எந்த வழிகாட்டியாக அணுகு முறையாக இருந்தாலும் பிரதமர்நீங்களோ நானோ அல்லது நமது கட்சியினரே நாம் அடுத்த பாராளமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது வெகு தொலைவில் உள்ளது . கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 31 சதவீத வாக்குகளைப் பெற்றது. 69 சதவிகிதம் அதற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எனவே எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு இருந்தால், நீங்கள் எங்கும் இருக்க முடியாது ஜெயிக்க முடியாது

எதிர்காலம் நம்மை மன்னிக்காது

இன்றைய தேசத்தின் நிலைமை நீங்கள் கொடுத்த வாக்குறுதியை கேலி செய்கிறது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேட்ற படவில்லை அதோடு பிற்படுத்த பட்டோருக்கான உரிமைகள் நமது கட்சியில் கேள்விக்குறியாகி இருக்கிறது முற்றிலும் நமது கட்சியில் ஜன நாயகம் என்பது இல்லை கட்சியின் குறைந்தபட்சம் ஐந்து தாழ்த்தப்பட்ட ஜாதிக் கட்சியினர் சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை வழங்குவதற்காக அரசாங்கத்துடன் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன் அதோடு நமது கட்சியில் மூத்த உறுப்பினர்கள் மதிகபட வேண்டும் கட்சிக்காக அவர்களது தியாகம் என்றுமே நினைவில் கொள்ள வேண்டியது அவர்களது அத்தியாகத்தை எதிர்கால தலைமுறையினர் போற்ற நாம் பாதுகாக்க வேண்டும் இல்லையென்றால் அல்லது நமது நடவடிக்கை இது போன்றே தொடருமென்றால் எதிர்காலம் நம்மை மன்னிக்காது
நமது அரசின் சில சிறிய வெற்றிகள் இருக்கிறது அதில் ஆனால் நமது மிகப்பெரிய தோல்விகள் தவறுகள் அவற்றையெல்லாம் மறைத்து விடுகிறது இந்த கடிதத்தில் நான் எழுப்பியுள்ள பிரச்சினைகளுக்கு நீங்கள் தீவிர கவனம் செலுத்துவீர்கள் என நம்புகிறேன். தயவுசெய்து ஜனநாயகம் மற்றும் நாட்டை காப்பாற்றவும்.
தயவுசெய்து ஜனநாயகம் மற்றும் நாட்டை காப்பாற்றவும். பி ஜே பியின் நிதி அமைச்சர் யஸ்வந்த் சின்கா உருக்கம் தகவலை உறுதி செய்ய

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left