Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிபா குடும்பம் கத்துவாவை விட்டு வெளியேறியது

 ஆசிபா குடும்பம் கத்துவாவை விட்டு வெளியேறியது

ஆசிபா குடும்பம் கத்துவாவை விட்டு வெளியேறியது மனுவாத சங் பரிவாரிகள் தாங்கள் நினைத்ததை சாதித்து விட்டார்கள். ஆசிபா
வின் குடும்பமும் மேலும்17பேரும் கத்துவாவின் ரசனா கிராமத்தை விட்டு வெளியேறி 110 கி மீட்டரை 9 நாட்களில் கடந்து உத்தம்பூருக்கு அருகில் உள்ள ரவுண்டோமெயில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். 100 ஆடுமாடுகளையும் 15 குதிரைகளையும் மேய்த்துக் கொண்டே வந்திருக்கிறார்கள்
ஆசிபாவின் தந்தை அஜ்மத் கூறினார்  எங்களுடைய ஆடுமாடுகளையும் வீடுகளையும் எரிப்போம் என்று மிரட்டினார்கள்
எங்களது ஆடுமாடுகள் செத்தால் நாங்களும் சாக வேண்டியதுதான் எங்களுக்கு
வாழ வேறு வழியில்லை  ஏற்கெனவே எங்களது அருமைக் குழந்தையை பறிகொ
டுத்துவிட்டோம் மீண்டும் கத்துவா திரும்பமாட்டோம் இதற்கு இன்னொருகாரணம்
இவரின் இன்னொரு மகளின் பாதுகாப்பு பற்றிய கவலை  அந்த மகள் ஆசிபாவை
விட சில ஆண்டுகள் மூத்தவள் (டிஒஐ ஏடு)அந்தப் பகுதியிலிருந்து முஸ்லிம்களை
அச்சுறுத்தி விரட்ட வேண்டும் என்றுதான் ஆசிபாவிற்கு அந்த கொடூரத்தை செய்தி
ருக்கிறார்கள் சங்பரிவாரிகள் என்பது உறுதியாகிறது ஆக இந்த அக்கிரமத்திற்கு
மூலகாரணம் மதவெறியே 

சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்க திராவிடம் அப்படி என்ன பெரிசா செய்தது

சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்க  திராவிடம் அப்படி என்ன பெரிசா செய்தது

திராவிடம் அப்படி என்ன பெரிசா செய்தது? அதிலும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்க அவர்கள் என்ன செய்தார்கள்? இப்போதும் அதே ஏற்றத்தாழ்வு இருக்கத்தானே செய்கிறது? என உண்மையான வருத்தத்தோடே கேட்டார். அவர் உயர்வகுப்பை சேர்ந்தவர் (ஆம் அதே தான் ஆனாலும் அவரது கேள்வியில் உண்மையான வேதனை இருந்தது  இன்று நண்பருடன் சிறு உரையாடல்
ரவா கிச்சடி சாப்பிட்டபடியே பேசினேன்.. சுருக்கமாக
“நீங்க இப்போ என்ன வேலை செய்கிறீர்கள்னு சொல்லமுடியுமா?” நான்
“சென்னையில் ஒரு கம்பெனியில் தலைமை எஞ்சினியர்” அவர் (இனி உரையாடலாக புரிந்துகொள்ளவும்)
“உங்களுடன் பணிபுரிவோர்….??.”
“பல தரப்பட்டவர்கள்.. பல இனத்தவர்..குலத்தவர்..”
“அவர்களோடு இணைந்து பணியாற்றுவது உங்களுக்கு சங்கடமாக இருக்கிறதா?”
“இல்லவே இல்லை.. அவர்களும் மனிதர்கள் தானே? அவர்களை வேறுபடுத்தி நான் பார்ப்பதில்லை. அவர்களோடு சகஜமாக பழகுகிறேன்.. அவ்வளவு ஏன்.. அவர்களோடு உணவை பகிர்ந்துகொள்ளுகிறேன்.. அவர்களது டிபன்பாக்ஸையே எடுத்து சாப்பிடுவேன்.. (வெஜிட்டேரியன் ஐட்டம்சாக இருந்தால் மட்டும்)”
“உங்களுக்கு எப்படி எல்லோரும் சமம் என்கிற உணர்வு வந்தது?”
“அது எனது கல்வியினால் வந்த மெச்சூரிட்டி”
“ஏன் வட மாநிலங்களில் கல்வி கற்றவர்களுக்கே கூட இந்த மெச்சூரிட்டி வரவில்லை?”
“…….”
“சரி அதை விடுங்கள். உங்களுக்கான தொழில்களை விட்டுவிட்டு நீங்கள் எஞ்சினியரிங் படிக்க விரும்பியதும்.. உங்களுடன் பணிபுரியும் அந்த ஒடுக்கப்பட்டோர் எஞ்சினியரிங் படித்து உங்களுக்கு சமமாக வந்திருப்பதையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?”
“இது சமுதாய வளர்ச்சியின் பரிணாம வெளிப்பாடு. சமூக வளர்ச்சியும் நாகரீகமும் வளர வளர நாங்களும் பிற துறைகளில் கால்பதித்து வென்றோம். அவர்களும் மெல்ல எல்லா துறைகளிலும் முன்னேறினர். இது கால மாற்றம். இதில் என்ன ஸ்பெஷல்?”
“இதே சமுதாய முன்னேற்றம்.. நாகரீக யுகம் வடக்கிலும் உள்ளதே? பிறகும் ஏன் ஒடுக்கப்பட்டவர்களால் அவர்கள் விரும்பிய கல்வியை படிக்க முடியவில்லை? தென்கோடியில் மட்டும் எப்படி அது சாத்தியமானது? அவர்களது வளர்ச்சி உங்களுக்கு எந்த உறுத்தலையும் தராத அளவுக்கு உங்களுக்கு மன முதிர்ச்சி வந்திருக்கிறது. ஆனால் உங்களை சார்ந்தவர்களுக்கு வடக்கில் உள்ளவர்களுக்கு ஏன் அந்த முதிர்ச்சி வரவில்லை?”
“இங்கு அடிப்படி கல்வியில் இருந்தே அந்த சமதர்மம் பாடமாக இருக்கிறது. வடக்கில் எப்படி என தெரியவில்லை”
“அது தான் திராவிடம் தந்த பெரும் மாற்றம்… ”
நான் முடித்துவிட்டேன்
உணவையும் உரையாடலையும்
அவர் என்னுடன் காரில் வரும்பொழுது நிறைய பேசினார். இப்போது அவருக்குள் நிறைய மாற்றங்கள் தெரிந்தது. உற்சாகமாக இருந்தார். திராவிட இயக்கம் பற்றி நிறைய படிக்கப்போவதாக சொன்னார். ஒரே நேரத்தில் சுதந்திரம் கிடைத்தும் தென் மாநிலங்களில் மட்டும் இந்த மெச்சூரிட்டியும் சகிப்புத்தன்மையும் எல்லோருக்குள்ளும் வந்திருப்பதன் தாத்பர்யத்தை விரிவாக தெரிந்துகொள்ள ஆசைப்படுவதாக சொன்னார். திராவிடம் சத்தமில்லாமல் மிக பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதை ஒப்புக்கொள்வதாக சொன்னார். இன்னும் இன்னும் நிறைய பேசினார்.. வழி நெடுக நீண்ட பயணத்தில்..
சந்தோஷமாக இருந்தது.
ஒரு சாதாரண உரையாடல் பத்து நிமிடத்துக்குள் இத்தனை மாற்றத்தை தரும் என நானே கூட நினைத்துப்பார்க்கவில்லை
ரவா கிச்சடி மிகவும் சக்திவாய்ந்தது !
Written by DonAdshok 

கொன்றது சரிதான் இனிமேலும் இப்படித்தான் கொல்வோம் இஸ்லாமிய சிறுமிகளை சவால் விடும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர்

கொன்றது சரிதான் இனிமேலும் இப்படித்தான் கொல்வோம் இஸ்லாமிய சிறுமிகளை சவால் விடும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர்

கொன்றது சரிதான் இனிமேலும் இப்படித்தான் கொல்வோம் இஸ்லாமிய சிறுமிகளை ஆசிபா வன் கொடுமை யை செய்தவர்களை கண்டித்து இந்திய தேசமெங்கும் கொந்தளித்து கொண்டு இருக்கும் கால கட்டத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் சிறுமியை கொன்றது சரிதான் இனிமேலும் இப்படித்தான் கொல்வோம் இஸ்லாமிய சிறுமிகளை என்று பகிரங்கமாக சவால் விடும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர்,
இன்று சமூக ஊடகத்தில் பரவலாக ஒரு வீடியோ பரவி வருகிறது அதில் ஒரு நபர் இப்படி பேசுகின்றார் இவர் இப்படி தைரியமாக பேசுவதற்கு எப்படி துணிவு வருகிரது அரசு என்ன செய்கிறது இதை எல்லோரும் செய்து வைரலாக பரவிவருகிறது! இது இந்திய ஜனநாயகத்தை அரசியல் சாசனத்தை கேள்விக்குறியாக்கும் ஒரு செயல் ஆகும் இது போல் நடப்பது ஒரு சம்பவம் அல்ல இதை அரசங்ககம் ஆரம்பத்திலே கிள்ளி ஏறிய வேண்டும்
ஆசிபாவிற்காக இந்திய தேசம் மட்டும் அல்ல உலகமே இன்று கண் கலங்கி கொண்டு இருக்கும் வேளையில் இப்படி ஒரு வீடியோ கட்சியை வெளியிடுகிறார்கள் என்றால் இவர்கள் எவளவு ஆபத்தானவர்கள் என்று மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் அரசு இதன் மேல் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் இன்று சமூக ஊடகத்தில் ஆவேச படுகின்றனர்
 
 
https://www.facebook.com/mdshahwazakhtarmim/videos/903805889773502/?t=0

கொன்றது சரிதான் இனிமேலும் இப்படித்தான் கொல்வோம் இஸ்லாமிய சிறுமிகளை சவால் விடும் ஆர் எஸ் எஸ் அமைப்பினர்

 

மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் தொலைப்பேசி உரையாடல்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் தொலைப்பேசி உரையாடல்

சமூக ஊடகத்தில் இன்று பரவி வரும் ஒரு செய்தி என்னெவென்றால் பணத்திற்க்காக தவறான பாதைக்கு அழைக்கும் பேராசிரியர் திருமதி.நிர்மலதேவி அதை ஒரு மாணவி புத்திசாலித்தனமாக பதிவு செய்து சமூக ஊடகத்தில் பரவ விட்டு உலகமெங்கும் தெரிந்து இன்று அந்த நபர் அசிங்க பட்டுக்கொண்டு இருக்கிறார் இது போன்று செய்தால் தான் இவர்கள் திருந்துவார்கள் ஆகவே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட இது சரியான செயல் தான் என்று எல்லோரும் அந்த மாணவிகளை பாராட்டவே செய்கின்றார்கள்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, தேவாங்கர் கலைக்கல்லூரி, கணித பேராசிரியர் திருமதி நிர்மலதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் தொலைப்பேசி உரையாடல்
பல்கலைக் கழகத்தில் மதிப்பெண்ணுக்கு மதிப்பெண்ணும் கிடைக்குமாம் பணமும் கிடைக்குமாம்..
இந்த இழி பிறவியின் முகத்தை தோலுரித்த நம் தங்கைகளுக்கு வாழ்த்துக்கள்.. உங்களை மனதார நம்புகிறோம். நீங்கள் தவறு செய்து இருந்தால் இந்த உரையாடலை வெளியிட்டு இருக்க மாட்டீர்கள்.. உங்கள் குடும்ப உறுப்பினர்களாக உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம் தங்கைகளே..
(தங்கைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்ட இடங்கள் பீப் ஒலியால் mute செய்யப் பட்டுள்ளது)
Aruppukottai Arts Collage

#ஆடியோ_ரிலீசு.. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, தேவாங்கர் கலைக்கல்லூரி, கணித பேராசிரியர் திருமதி.நிர்மலதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் தொலைப்பேசி உரையாடல். பல்கலைக் கழகத்தில் மதிப்பெண்ணுக்கு மதிப்பெண்ணும் கிடைக்குமாம்.. பணமும் கிடைக்குமாம்.. இந்த இழி பிறவியின் முகத்தை தோலுரித்த நம் தங்கைகளுக்கு வாழ்த்துக்கள்.. உங்களை மனதார நம்புகிறோம். நீங்கள் தவறு செய்து இருந்தால் இந்த உரையாடலை வெளியிட்டு இருக்க மாட்டீர்கள்.. உங்கள் குடும்ப உறுப்பினர்களாக உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம் தங்கைகளே.. (தங்கைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்ட இடங்கள் பீப் ஒலியால் mute செய்யப் பட்டுள்ளது)#அரண்கள்

Posted by அருப்புக்கோட்டை அரண்கள் on Friday, 13 April 2018

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left