Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

Tamil latest news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tamil latest news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மராட்டிய கோழை சிவாஜியின் துரோக வரலாறு

மராட்டிய கோழை சிவாஜியின் துரோக வரலாறு

மராட்டிய கோழை சிவாஜியின் துரோக வரலாறு…! ஒரு கோழையின் வரலாறு!!
இதுதான் மராட்டிய கோழை சிவாஜியின் துரோக வரலாறு
இவனை யெல்லாம் வீரன் என்றும் சூரன் என்றும் நம்பிக் கொண்டிருக்கும் சகோதரர்கள் வரலாற்று ஆதாரங்களுடனான இப்பதிவை அவசியம் படியுங்கள்.

கோழை சிவாஜியா -வீர சிவாஜியா ? வழிப்பறி குண்டன் சிவாஜி

கலாயர்களை கலங்கடித்த மராட்டிய சிங்கம்!!
வீரத்தின் பிறப்பிடம்!! அப்சல்கானை எதிர்கோண்டு வீழ்த்தி ——–களின் கதாநாயகனான சக்ரவர்த்தி!
மராட்டிய வழிப்பறி குண்டன் சிவாஜி யை பற்றி சங்கபரிவார்கள் புளுகுவதுதான் நீங்கள் மேலே படித்த வரிகள்
உண்மையை சொல்லப்போனால் சிவாஜியை விட ஒரு கோழை,
நம்பிக்கை துரோகி ஏமாற்றுக்காரன்  நயவஞ்சகன்,
இந்திய வரலாற்றில் வேறு யாருமே இல்லை என சத்தியம் செய்து கூறலாம்.

இதோ சில ஆதாரப்பூர்வமான வரலாற்று சிதறல்கள்

1636ல் தன் அண்ணன் சாம்பாஜி மற்றும் தந்தை ஷாகாஜியை துணைக்கு வைத்துக்கொண்டு முகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக கலகத்தில் இறங்கி அண்ணனை இழந்து தந்தையை கைதியாக்கி தானும் தலைமறைவானார் சிவாஜி
பிறகு “எந்த மாதிரியான போர் நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன்,என் தந்தையை விடுதலை செய்யுங்கள்,அவருக்கான பழைய பொறுப்புகளை வழங்கி கருணை புரியுங்கள்” என பேரரசர் அவுரங்கசீப்புக்கு மன்னிப்பு கடிதம் எழுதி மாமன்னரின் கருணையை பெற்றார் வீர(???)சிவாஜி.

1656ல் மீண்டும் வீரத்தில்(???)இறங்கினார் சிவாஜி

புனேவுக்கு தெற்கில்முகலாய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த ஜாவ்லியின் மன்னர் சந்திரா ராவிடம் தனது இரண்டு ஆட்களை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்துள்ளோம் என அனுப்பி,மன்னர் அயர்ந்தபோது அந்த இருவரும் மன்னரை கொன்று அங்கிருந்து ஓட்டமெடுத்தனர்,
அந்த இருவரும் தகவலோடு வந்து சேர்ந்ததும் மறைந்திருந்த சிவாஜி உடனே ஜாவ்லியை தாக்கி வெற்றி கொண்டார்
ஜாவ்லியை அடுத்து அஹமத் நகரை தாக்கினார் சிவாஜி,ஆனால் முகலாய படைகளிடம் வசமாக சிக்கிய சிவாஜி தப்பியோடி தலைமறைவானார்.
“ஏதோ தெரியாமல் நடந்து விட்டது,இனி முகலாய அரசின் எல்லைகளை காக்கும் விசுவாசியாக இருப்பேன், எனக்கு உயிர் பிச்சை தாருங்கள்” என மன்றாடியவராக மாமன்னர் அவுரங்கசீபுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி உயிர் பிழைத்தார் வீரசிவாஜி
பிறகு அவுரங்கசீப் ஆக்ராவுக்கு சென்ற சமயம் பார்த்து அஹமத் நகரை தாக்கி கைப்பற்றினார் சிவாஜி
இரண்டாம் ஆதில்ஷா சிவாஜியை அடக்க பிஜப்பூரின் தளபதி அப்சல்கானை அனுப்பினார்.
அப்சல்கான் படைகொண்டு வருவதை அறிந்த சிவாஜி பிரதாப்கடு கோட்டைக்கு சென்று பதுங்கி கொண்டார்

சிவாஜியும் அப்சல்கானும் சந்திக்க ஏற்பாடு

நான் அமைதியாக இருந்து தங்களிடம் அடங்கிப்போக விரும்புகிறேன்” என அப்சல்கானுக்கு கடிதம் எழுதினார் சிவாஜி
ஆனால் அப்சல்கான் இதை நம்பவில்லை,
தகவலை உண்மைதானா என அறிந்துகொண்டு வர கோபிநாத் எனும் தளபதியை சிவாஜியிடம் தூதுவராக அனுப்பினார்
தன்னை சந்திக்க வந்த கோபிநாத்திடம் “நான் நம் நம் மதத்தை காப்பாற்ற வந்தவன்,அப்சல்கானோ அழிக்கப்பட வேண்டியவன்
என் லட்சியத்தை நிறைவேற்றிட தாங்கள்தான் எனக்கு உதவி புரியவேண்டும்” எனக்கூறி கோபிநாத்துக்கு ஏகப்பட்ட பரிசு பொருட்களை கொடுத்து மூளைச்சலவை செய்து அப்சல்கானை நம்பவைத்தார்!
அப்சல்கான் கோபிநாத்தின் வார்த்தைகளை அப்படியே நம்பினார்.
சந்திப்புக்கான அழைப்பு சிவாஜிக்கு சென்றது
1659 நவம்பர் 20 ஜாவ்லியின் காட்டுப்பகுதியில் சிவாஜியும் அப்சல்கானும் சந்திக்க ஏற்பாடு நடந்தது
சந்திப்புக்கு முதல்நாள் இரவே மராத்திய வீரர்கள் காட்டுப்பகுதியில் பதுங்கி கொண்டனர்
அப்சல்கான் தன்னோடு வந்திருந்த 1500 குதிரை வீரர்களை அஹமத் நகரிலேயே நிறுத்தி விட்டு தன் ஆயுதங்களையும் எடுத்துக்கொள்ளாமல்,
கவசமும் அணியாமல், இடைவாளையும் சயீத்பாண்டா என்னும் வீரனையும் வைத்துக்கொண்டு முகாமுக்கு வந்து சேர்ந்தார்
ஆனால் இங்கே சிவாஜி உடைக்குள் கவசத்தையும் தலைப்பாகைக்குள் தலைக்கவசத்தையும் அணிந்து கொண்டார்.
வலதுகையுரையில் ஒரு மறைக்கப்பட்ட பிச்சுவாக்கத்தி,
இடது கைவிரல் மோதிரங்களில் மறைத்து அமைக்கப்பட்ட இரும்பாலான மிகக்கூர்மையான புலிநகங்கள், ஆனால் பார்வைக்கு நிராயுதபாணியாகவே தெரிந்தார் சிவாஜி
கூடாரத்திற்குள் நுழைந்த சிவாஜியை கட்டித்தழுவி வரவேற்றார் அப்சல்கான். அப்சல்கானை நான்கைந்து முறை குனிந்து குனிந்து வணங்கிய சிவாஜி, திடீரென புலிநகங்களால் அப்சல்கானின் வயிற்றை கிழித்தார்
இதைக்கண்ட சயீத்பாண்டா சிவாஜி மீது பாய,
மறைந்திருந்த மராத்திய வீரர்கள் சயீத்பாண்டாவை குத்திக்கிழித்தனர்.
வலியால் துடித்த அப்சல்கான் சிவாஜியோடு மல்லுக்கு நின்றார்
ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பின்புறமாக இரண்டு வீரர்கள் அப்சல்கானை வெட்டி சாய்த்தனர்
அப்சல்கானின் தலையை கொய்துகொண்ட சிவாஜி அங்கிருந்து ஓட்டமெடுத்தார்.
அப்சல்கானை கொன்றவுடன் பிஜப்பூர் பன்ஹாலா ஆகிய இரண்டு கோட்டைகளையும் பிடித்தார் சிவாஜி
ஆனால் சுல்தான் இரண்டாம் ஆதில்ஷா நாலா திசையில் இருந்தும் பிஜப்பூர் பன்ஹாலாவை சூழ்ந்து தாக்க தொடங்கியவுடன் அஹமத் நகருக்கு சாக்கு கந்தலுக்குள் மறைந்து தப்பியோடினார் சிவாஜி
சிவாஜியை அடக்க 1660ல் தக்காணத்திற்கு ஷாயிஸ்தாகானை தளபதியாக நியமித்தார் அவுரங்கசீப்
புனேவில் உள்ள சிங்கார் கோட்டையில் அமர்ந்தார் ஷாயிஸ்தாகான்
பிறகு மூன்று ஆண்டுகள் வரை அமைதியாக இருந்த சிவாஜிக்கு ஷாயிஸ்தாகானை தாக்க தக்க சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது
அது 1663ம் ஆண்டு ரமலான் மாதம்.
பகலெல்லாம் நோன்பு இருக்கும் முகலாய வீரர்கள் இரவு முழுவதும் பிரார்த்தனையிலும் களைத்தும் இருப்பர்
அப்போது மராத்தியர்கள் யாரும் புனேவுக்கு நுழையாத வண்ணம் பாதுகாப்பு பலமாகவே இருந்தது
200 மராத்தியர்கள் வெவ்வேறு வேடங்களிட்டு புனேவுக்குள் நுழைந்தனர்.
கல்யாண ஊர்வலம் போன்று செட்டப் செய்து அதில் மணப்பெண் வேடத்தில் புனேவுக்குள் நுழைந்தார் சிவாஜி
அப்போது சில மராத்தியர்களோடு சமையல்றை வாயிலாக கோட்டைக்குள் நுழைந்த சிவாஜி அங்கே இருந்த சுமார் 38 பெண்களை கொன்றுகுவித்து முன்னேறினார்
பிறகு ஷாயிஸ்தாகானின் அறையில் நுழைந்து தொழுகையில் இருந்த ஷாயிஸ்தாகானை தாக்கியபோது அவரின் மகன் அபுல்ஆலம் கான் சிவாஜியை தாக்கினார்
உடனே மராத்திய வீரர்கள் அபுல்ஆலம் கானை கொன்றனர். ஷாயிஸ்தாகானின் மூன்று விரல்கள் துண்டானது, ஷாயிஸ்தாகான் சுதாரித்துக்கொண்டு பலமாக சிவாஜியை தாக்கினார், உடனே சிவாஜியும் மற்ற மராத்தியர்களும் ஓட்டம் பிடித்து காடுகளுக்குள் ஒளிந்து மறைந்தனர்
(மூன்று விரல் இழந்தும் எதிர்த்து அடித்து துரத்தியவன் வீரனா? ஓடியவன் வீரனா?)
இதே நோன்பு மாதத்தில் சூரத் நகரில் முகலாய வீரர்கள் அயர்ந்திருந்தபோது கொள்ளையடித்து கொண்டு தப்பினார் இந்த “வீர” சிவாஜி.
*உடனே அம்பர் ராஜா ஜெய்சிங் தலைமையில் திலாவர்கானை தளபதியாக நியமனம் செய்து பெரும் படை ஒன்றை தக்காணத்திலிருந்து அனுப்பினார் அவுரங்கசீப்
ஆண்டு 1665 ஜனவரி
பெரும் படை வந்துகொண்டிருக்கும் தகவலை கேட்ட சிவாஜி தன்வசமிருந்த 19 கோட்டைகளையும் காலி செய்து கொண்டு ராய்கருக்கு தப்பியோடினார்.
திலாவர்கான் சிவாஜிக்கு “ராய்கர் கோட்டையில் உயிரை விடப்போகிறாயா அல்லது ஒழுங்கு மரியாதையோடு அஹமத் நகர் வந்து சரணடைகிறாயா” என ஒரு கடிதம் எழுதினார்
இதனை படித்து பதறிப்போன சிவாஜி உடனே நிராயுதபாணியாக அஹமத் நகரில் உள்ள கோட்டையில் வந்து சரணடைந்து “சரணடையத்தான் வந்துள்ளேன்
மரணமோ மன்னிப்போ அல்லது சிறையோ ஏதுவேண்டுமானாலும் தாருங்கள்” எனக்கூறியபடி மண்டியிட்டு அமர்ந்து கொண்டார்
 
பிறகு “இதுவரை நான் பிடித்த 25 கோட்டைகளையும் தந்து விடுகிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் முகலாய பேரரசுக்கு 2,00000 பொற்க்காசுகளை கப்பம் கட்டுகிறேன்.
2000 யானைகளை தருகிறேன்
அடுத்த 7 ஆண்டுகள் வாளை ஏந்த மாட்டேன்.
தக்காணம் முதல் கோல்கோண்டா வரை முகலாய பேரரசின் எல்லைகளை காப்பேன்பிஜப்பூருக்கு இனி செல்லவே மாட்டேன்
உங்களின் சேவகனாக என்றும் இருப்பேன்” என மாமன்னர் அவுரங்கசீபுக்கு 23 பக்கத்தில் மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பினார் சிவாஜி
மராட்டிய கோழை சிவாஜியின் துரோக வரலாறு.
கோழை சிவாஜி கோழைத்தனம் தொடரும்.
ஆதார நூல்கள்
The Mughals by Chop Singh Verma,Prakash books 2004,
the fall of the Maughal empire of Hindustan by Hg Keene.
oxford 1887,
the maraathas 16001818,series: the new cambridge History of india,
by Stewart Gordon. university of Michigan Ann arbor
 
 

தினத்தந்தி தினமலரின் பொய் முகம் பாரீர்

தினத்தந்தி தினமலரின் , தினகரன் உட்பட சில நாளிதழ்கள் மீது காவல்துறை இணை இயக்குனர் திரு. திரிபாதி (ADGP) அவர்களை சந்தித்து புகார் அளித்தோம் …
சமீபத்தில் மதுரையை சேர்ந்த அப்பாஸ் அலி , சம்சுன் கறீம் ராஜா , சுலைமான் ஆகியோரை தேசிய புலனாய்வு ஏஜென்சி IPC mysore PS Case No 63/2016 under section 120 b , 121,121a UAPA சட்டத்தின் படி கைது செய்வதாக கூறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மைசூர் அழைத்து சென்றுள்ளனர் …
ஆனால் தினமலர் , தினதந்தி , தினகரன் போன்ற ஊடகங்கள் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 22 தலைவர்களை கொல்ல சதி என்று தலைப்பு செய்தியும் , அல்-குவைதா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் முஸ்லீம்களுக்கு எதிரான தவறான செய்தி வெளியிட்டு முஸ்லீம்களை வன்கொடுமை செய்கின்றனர் ..

ஆகையினால் இந்த நபர்களின் மீது எந்த வகையான குற்றச்சாட்டு என்கிற உண்மை தன்மை காவல்துறை தெரிந்து இருந்தும் ஊடகங்களில் வரும் பொய் செய்தியால் இரண்டு சமூக மக்களுக்கும் இருந்து வரும் இனக்கத்தை கெடுக்கும் தினமலர் ,தினதந்தி, தினகரன், தின இதழ்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக இணை இயக்குனரிடம் மனு கொடுத்தோம் …
எங்களின் மனுவை பெற்றுக்கொண்ட இணை இயக்குனர் நாங்கள் (போலீஸ்) ஊடகத்திற்க்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முடியாது நீங்க நீதி மன்றத்தில் வழக்கு தொடுங்கள் , அல்லது பிரஸ் கவுன்சிலில் புகார் கொடுங்கள் என்றார் மிக விரைவில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம் இன்ஷாஅல்லாஹ் ..
ரசூல் மைதீன்
தலைமை நிலையச்செயலாளர்
அப்ரோஸ் பாஷா
தென்சென்னை மாவட்ட தலைவர்
முஹம்மது யூசுப்
வடசென்னை மாவட்ட தொண்டரணி தலைவர்
உத்தமபாளையம் சித்திக் ஆகியோர் உடனிருந்தனர் உடன்
அனபுடன்
தடா ஜெ.அப்துல் ரஹிம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர்
தினத்தந்தி தினமலரின் பொய் முகம் பாரீர்

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left