Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

தோழர் முகிலன் எங்கே? தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கேள்வி எழுப்ப வேண்டும்

தோழர் முகிலன் எங்கே? தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும்
கேள்வி எழுப்ப வேண்டும்

தோழர் முகிலன் எங்கே? தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும்
கேள்வி எழுப்ப வேண்டும் எனது தம்பியின் தகப்பன் எங்கே! எனது தாயின் கணவன் எங்கே? என்று ஒரு பெண் ஒருத்தி கேள்வி எழுப்பும் காணொளி சமூக ஊடகத்தில் பரவலாக பகிர படுகிறது!
அக்காணொளியின் லிங்க் இங்கே கொடுக்க பட்டுள்ளது இது போல் சமூக ஊடகத்தில் கேள்வி எழுப்பப்படும் பல்வேறு பதிவுகள் காணொளிகள் இணையமெங்கும் பரவிக்கிடக்கிறது அது இவ்வரசை பார்து கேள்வியெழுப்புகிறது
 
ஒரு நகைச்சுவை நடிகர் மீது வைக்கும் அக்கறையை நம் சுற்றுசூழலை காக்க போராடி ஃபாசிஸ தமிழ்நாடு மற்றும் மத்திய அரசால் மறைக்கப்பட்ட, காணாமல் போன சுற்றுசூழல் போராளி தோழர் #முகிலன் மீது வைக்க நமது தமிழ் சமூகம் தவறி விட்டது ஏனோ???? 😢😢
உண்மையில் உலகறிய செய்யவேண்டிய ஹேஸ்டேக்
#Where_is_Mugilan???
#முகிலன்_எங்கே???
https://www.facebook.com/100018265687599/videos/381115342507319/?t=0

சூழலியல் போராளி தோழர் #முகிலன் அரசால் கடத்தப்பட்டு இன்றோடு #100வதுநாள்.. அரசை கையெடுத்து #கும்பிடுகிறேன், அவரை திருப்பி தந்துவிடுங்கள்..

Posted by குணாஜீ on Saturday, 25 May 2019

யார் இந்த முகிலன்? ஏன் காணாமல் ஆக்கப்பட்டார்?

யார் இந்த முகிலன்? ஏன் காணாமல் ஆக்கப்பட்டார்?

யார் இந்த முகிலன்? ஏன் காணாமல் ஆக்கப்பட்டார்?தன்னூத்து கிராமத்தின் ஜீவானந்தத்தை நீங்கள் நேரில் கண்டதுண்டா?அதிகமாக பகிருங்கள்!

Posted by I Support Thirumurugan Gandhi on Sunday, 10 March 2019

நாம் தமிழர் கட்சி தலைமை பிரச்சார யுக்தி மாற்ற வேண்டும்!

நாம் தமிழர் கட்சி தலைமை பிரச்சார யுக்தி மாற்ற வேண்டும்!

நாம் தமிழர் கட்சி தலைமை பிரச்சார யுக்தி மாற்ற வேண்டும் சீமானிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு.
நிங்கள் ஏன் வாகன பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை? அதைச் செய்திருந்தால் கூடுதல் வோட்டு கிடைத்திருக்குமே. அதற்கு அண்ணன் பதில் மக்கள் நல்லவர்களை மக்கள் தான் தேட வேண்டும். அது சரியான பதில் இல்லை.
நம்ம மக்களுக்கு ஏற்கனவே அரசியல் புரிதல் இல்லை மற்றும் அறியாமையில் இருகிறார்கள். நம்ம தான் அவர்களிடம் சென்று புரிதலயையும் விளக்கங்களையும் தர வேண்டும். நாம் தமிழர் கட்சி தலைவர் ஒரு முறை தமிழ் நாடு முழுவதும் வாகன பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டும்அப்பொழுது தான் எல்லா மக்களுக்கும் தலைவர் யாரன்று தெரியும்இல்லையெனில் 2021 கடினம்.
ஜெகன் மோகன் ரெட்டி கிட்டதட்ட இரண்டாண்டுகள் பாதயாத்திரை மூலம் மக்களை நேரிடையாக சென்று சந்தித்து ஆதரவுக் கேட்டார்
பத்தாண்டுகளில் அவர் முதல்வர். கண்டிப்பாக நாம் தமிழர் கட்சி  பிரச்சார யுக்தி மாற்ற வேண்டும். அதுதான் சாணயக்கியதனமாக இருக்கும்.

மிகப்பெரிய தேர்தல் மோசடி நடந்திருக்கிறது அரசியல் கட்சிகள் பயந்து போய் இருக்கிறார்கள்

மிகப்பெரிய தேர்தல் மோசடி நடந்திருக்கிறது அரசியல் கட்சிகள் பயந்து போய் இருக்கிறார்கள்

நடந்து முடிந்த இந்த பாராள மன்ற தேர்தல் மக்களவைத் தேர்தல் 2019 மிகப்பெரிய தேர்தல் மோசடி நடந்திருக்கிறது
ஆம் ஒரு சராசரி மனிதனே நடந்த சம்பவம் ஒரு ஏமாற்று வேலைதான் என்று மிக சுலபமாக புரிந்து கொள்ளக்கூடிய விஷயம் தான் இது
பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து தேர்தல் கமிசன் கூட்டு சேர்ந்து கூட்டுச்சதி செய்திருக்கிறது என்று ஜகத் கஸ்பர் பேசுகிறார் அவர் பேசுவதில் உண்மை அர்த்தத்தை புரிந்து கொண்டு நாம் இந்த செய்தியை உலகமெங்கும் கொண்டுசேர்க்க வேண்டும் முதலில் அவர் இந்த விஷயத்தை பேசுவதற்கு அவரின் துணிச்சலை நாம் பாராட்டியே ஆகவே வேண்டும்.
அவர் பேசுவதில் சுருக்கம் என்னவென்றால் நிச்சயமாக மிக துல்லியமாக திட்டமிடுதலின் ஊடே மிகப்பெரிய சதி நடந்திருக்கிறது கணிசமான வாக்காளர்களை பட்டியலில் இருந்து வேண்டுமேன்றே நீக்கியிருக்கிறது அநேக வாக்காளர்கள் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்துஇருக்கின்றனர்
ஒரு ஒழுக்கம் கெட்ட மனிதனை நபரை தான் தேர்தல் ஆணையத்தின் முக்கிய பொறுப்பில் இந்த அரசு வைத்துள்ளது ( Sunil Arora)
பி ஜே பி கட்சி மக்களிடம் பிரிவினைவாதம் இந்துதுவ பிரிச்சாரங்கலால் படிப்பறிவு இல்லாத வடமாநில மக்கள்ளிடம் ஒரு தாக்கத்தை எற்படுத்தி இருந்தாலும் எப்படி? இவ்வளவு பெருவாரியான வெற்றியென்பதும் அதோடு எப்படி முந்நூறுக்கு மேல் எங்கள் கட்சி வெல்லுமென்று சொன்னதும் மேலும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது
மிகப்பெரிய கட்சிகள் மற்றும் அரசியல் வாதிகளே இதை பற்றி பேசுவதற்கு பய படுகிறார்கள் மற்றும்

அரசியல் கட்சிகள் பயந்து போய் அஞ்சி போய் இருக்கிறார்கள்

அரசியல் கட்சிகள் பயந்து போய் அஞ்சி போய் இருக்கிறார்கள் மக்களும் அரசு அதிகாரிகளும் மற்றும் ஏனைய அறத்துணிவோடு தங்ககளது பங்களிப்பை ஆற்ற வேணுமென்று கேட்டுக்கொள்கிறார் இது தேர்தல் ஆணையத்தின் கூட்டோடு நடந்த மிகப்பெரிய மோசடி இது என்று குறிப்பிடுகிறார்
இது பொது மக்கள் தங்களது அரசியல் அறிவும் விழிப்புணச்சியும் கொண்டு களமாட வேண்டிய தருணமிது ஆகவே இது மக்களுக்கு விழிப்புணச்சி ஏற்படவே இந்த பதிவு
https://www.facebook.com/NNews9Tamil/videos/1271756733002650/?t=46
https://www.facebook.com/OndragaInaivom/videos/364559994193635/?t=10
 
 
https://www.facebook.com/368607590425261/videos/413850266123906/?t=659

BJP ஆட்கள் வந்தார்கள் 👽விரலில் மை வைத்தார்கள் ☠ரூ 500 தந்தார்கள் 😱வாக்குச்சாவடிக்கு யாரும் வரவேண்டாமென்று சொன்னார்கள் .😡ஒரு கிராமமே திரண்டு புகார் சொல்கிறது . தேர்தல் ஆணையம் தேர்தல் கமிஷன் நீதிமன்றம் இதெல்லாம் என்ன பதில் சொல்லப் போறீங்க ????௭துக்கு நீங்க இருக்கீங்க#Ban bjp• ban #evm

Posted by Bharathi Raja on Friday, 24 May 2019

முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர்களின் முதல் கண்டனம்

முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர்களின் முதல் கண்டனம்

முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர்களின் முதல் கண்டனம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று கேரளா மாநிலம் கோழிக்கோடு அலுவலகத்தில் தேசிய அரசியல் ஆலோசனைக் குழு சேர்மன் பானக்காடு செய்யது ஹைதர் அலி ஷிஹாப் தங்ஙள் தலைமையில்

மாட்டிறைச்சியின் பெயரால் முஸ்லிம்கள் மீது தாக்குதல்

இக்கூட்டத்தில் மாட்டிறைச்சியின் பெயரால் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் பாசிச சக்திகளை கண்டித்ததோடு, மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தாக்குதலை நிறுத்த உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
 

எந்த ஊர்? எந்த சாதி செய்தியாளர் கோகுல் மீது வன்மம்

எந்த ஊர்? எந்த சாதி  செய்தியாளர் கோகுல் மீது வன்மம்

எந்த ஊர்? எந்த சாதி  செய்தியாளர் கோகுல் மீது வன்மம் கக்கிய புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் இன்று (28-05-2019) செவ்வாய்க்கிழமை காலை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாகடர் கிருஷ்ணசாமியின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது  இந்த செய்தியாளர் சந்திப்பில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமியின் தோல்வி குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார். கேள்வி கேட்ட நிருபர் கோகுலை ஒருமையில் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி , ” நீ எந்த ஊர்? என்ன ஜாதி? ” என்று வன்மத்தை காட்டியுள்ளார். ஊடகங்கள் மற்றும் செய்தியாளர் மீதான
டாக்டர் கிருஷ்ணசாமியின் வன்மமான பேச்சை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது.மேலும் டாக்டர் கிருஷ்ணசாமி தனது செயலுக்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

ஜாதி மொழி மத அடையாளங்களுக்குள் பத்திரிகையாளர்களை திணிக்க முயற்சி செய்யும் போக்கு ஆபத்தானது மட்டுமல்ல அறுவறுக்கத்தக்கதும் கூட.
சமீபகாலமாக செய்தியாளர் சந்திப்புகளில் சில அரசியல் தலைவர்கள் , செய்தியாளர்களிடம் எந்த சானல் ? எந்த ஊர்? என்றெல்லாம் மிரட்டும் போக்கும் அதிகரித்து வருகிறது.
பத்திரிகையாளர் என்ற அடையாளம் தான் பத்திரிகையாளர்களுக்கே தவிர அவர்கள் மீது வேறு எந்த அடையாளங்களை திணித்திடவோ, மிரட்டிடவோ நினைக்க வேண்டாம் என்றும், ஆட்சியாளர்கள் , காவல்துறையினர், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரும் பத்திரிகையாளர்களிடம் அடிப்படை மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 2019 தேர்தல் கண்ணோட்டம்

 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 2019 தேர்தல் கண்ணோட்டம்

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 2019 தேர்தல் கண்ணோட்டம் தமிழகம் தவிர்த்து வட, தென் இந்தியாவில் கருத்துக் கணிப்பை மீடியாக்கள் மூலம் வெளியிட்டு அதை சாதித்து காட்டிய மோடி அமித்ஷா கூட்டணி நடிக்கத் தெரிந்தாலே போதும் வெற்றி பெறலாம்
ஆம்இந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் என்னைப் பொருத்தமட்டில் எதிர்ப் பார்த்தது தான்.கடந்த வருடமே மீண்டும் மோடி தான் இந்தியாவின் பிரதமராவார் என்று இந்தியவின் வாக்களிக்கும் மக்களை விட வெளிநாடுகள் யூகித்து விட்டன
இதிலும் முஸ்லீம் நாடுகள் உட்பட.எனக்கும் வெளிநாட்டு நண்பர் கொடுத்த தகவலின் படியே அன்றே நான் இணையங்களில் ஒரு கட்டுரை எழுதினேன் ஆனாலும் மோடி அவர்கள் இந்திய மக்களுக்கு நல்லது செய்தததை விட கெடுதல் தான் செய்து வந்திருக்கிறார்
அதனால் வரும் தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று நானும் நம்பினேன்
ஆனால் நடந்தது வெளிநாட்டினர் கூறியது தான் நடந்தது.எப்படி இந்தியாவில் ஒரு வருடத்திற்கு பின்பு நடக்கும் தேர்தலில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை அவர்கள் யூகித்தனர்
இதை எதிர்க்கட்சியினர் தீவிரமாக ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்*

*இந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றியவை:-*
*1) மோடி அமித்ஷா அவர்களின் தந்திரங்கள்*
*2) 2014 ல் ஆட்சிக்கு வந்தவுடன் நம்மை கேள்வி கேட்கும் அதிகாரம் படைத்த அமைப்புகள் உச்ச நீதிமன்றம்,சிபிஐ,வருமானவரித்துறை,அமலாக்கத்துறை மற்றும் தேர்தல் ஆணையம் இவற்றையெல்லாம் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்*
*3) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்,நீதிபதிகளை மிரட்டுவது,தனக்கு சாதகமான வழக்குகளில் தங்களால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகள் மூலம் விசாரிக்க வைத்து தீர்ப்புகளை சாதகமாக்கினர்*
*4) சிபிஐ யில் தனக்கு வேண்டியவர்களை (குற்றப் பின்னணி உள்ளவர்களையும்)நியமித்து எதிர்கட்சியினரை மிரட்ட பயன்படுத்திக் கொண்டனர்*
*5) வருமான வரித்துறை அமலாக்கத்துறை இவற்றை பயன்படுத்தி எதிர்க்கட்சியினர்களை மட்டும் வழக்கில் சிக்க வைத்து அவர்களை முடக்கினர்*
*6) தேர்தல் ஆணையம் என்பதை தங்களது கட்சியின் அலுவலகமாகவே மாற்றி செயல்படுத்தி வந்தனர்.மோடி அமித்ஷா இவர்களின் கண் அசைவிற்கு நடனமாடினர்*
*7) மத்திய அரசின் உயர் பதவியில் உள்ள அனைத்துத் துறை செயலர்களையும் தன் கட்சி பிரதிநிதிகளாக மாற்றினர்*
https://www.facebook.com/greatsaud
தேர்தல் முடிவுகள் 2019 1

மீடியாக்களை நடத்தும் அனைவரையும் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தனர் எந்த ஒரு மீடியாவும் மத்திய அரசின் திட்டங்களை விமர்ச்சிக்க பயந்தன
உலகத்திலேயே இந்திய மீடியாக்கள் மட்டும் தான் எதிர்க்கட்சிகளை மட்டும் விமர்ச்சித்தன
மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் தவறானதாக இருந்தாலும் அவை நல்லவை போல் விவாதம் செய்து மக்களை குழப்பினர்
மொத்தத்தில் இந்திய மீடியாக்கள் மோடி அமித்ஷா வீட்டு நாய்கள் போல் வாள் ஆட்டி பணிந்தன
ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதிகளும் தங்களது ஆட்சியில் ஒரு போரை வெளிநாட்டினர் மீது நடத்தி தங்களது ஆதரவை மக்களிடம் பெருக்குவர்
அது போல் மோடி அவர்களும் இப்படி ஒரு செயலை செய்ய தன் கடைசி கால ஆட்சிக் கட்டத்தில் காஷ்மீர் மாநில ஆட்சியை கலைத்து மத்திய அரசாட்சி கொண்டு வந்து தாங்களே ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகள் மீது பழியை போட்டு பாகிஸ்தான் மீது போர் நாடகம் நடத்தி மக்களிடம் நல்ல பெயரைப் பெற்றனர்
அந்த தாக்குதலின் பின்னணி இது வரை யாருக்கும் தெரியாது
*10) தாங்கள் இந்திய மக்களின் காவலன் என்ற இமேஜை மக்கள் நம்புபடி கொண்டு சேர்த்தனர்*
*11) இந்த ஐந்து வருட காலத்தில் தான் தீவிரவாதி தாக்குதலால் நிறைய காஷ்மீர் மக்களும் ராணுவ வீரர்களும் இறந்துள்ளனர்.ஆனால் இதை வெளிக்காட்ட இந்திய மீடியாக்கள் மறுத்தன
இதுவரை இந்திய மீடியாக்கள் மோடி பாத்ரூம் போவதை மட்டும் தான் காட்ட வில்லை*
*12 எங்கெல்லாம் சென்றாரோ அங்கு மக்கள் பயன்படுத்தும் துணைமணிகளை உடுத்தி தானும் உங்கள் ஆள் என விளம்பரப்படுத்தினார்*
*13 மக்களின் சென்டிமெண்ட் ஆன விசயங்களை மதம் மற்றும் பாதுகாப்பை அவ்வப்போது பயன்படுத்தினார்.இறுதி வெற்றிக்கும் இவையும் ஒரு காரணம்
நாம் பிரச்சாரங்களில் பார்த்திருக்கலாம்
*14) இவர் ஆட்சியின் சாதனைகள் என ஒன்றைக்கூட கூறி வாக்கு சேகரிக்க வில்லை.மாறாக எதிர்க்கட்சியினரை தாக்கியேவும் மதம் சம்பந்தமான பிரச்சனைகளையும் பாகிஸ்தான் போர் எனவும் இப்படியே பேசி வெற்றி கண்ட முதல் இந்தியப் பிரதமர்.அதற்கு எனது வாழ்த்துக்கள்*
*15) மோடி வெற்றிக்கு முக்கிய காரணிகளில் ஒன்று எதிர்க் கட்சியினர் ஒற்றுமையின்மையே.அது அவருக்கு பெரும் பலமாக இருந்தது.எதிர்க் கட்சியினரையும் ஒன்று சேர விடாமலும் பார்த்துக் கொண்டார்
எதிர்க்கட்சியினர் சிலர் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு யார் ஆட்சிக்கு வரக்கூடாது என போராடினார்களோ அவர்களுக்கு வெற்றியை தானாகவே மோடிக்கு வாரி வழங்கியுள்ளனர்.தோல்விக்குப் பின் எதிர்க்கட்சியினரின் புலம்பல் நன்றாக தெரிகிறது*
*16) மக்களை ஈசியாக கவரும் நடிகர்களுக்கு தானும் நெருக்கமானவன் என்பதை தனது சுய புகைப்படங்கள் மூலம் மக்களை ஏமாற்றவும் பயன்படுத்தினார்*
*17) அனைத்து மக்களின் கையில் இருக்கும் செல்போன்களை எப்படி தனது விளம்பரைத்ததை கொண்டு செல்ல வேண்டும் என்ற நுட்பத்தை அறிந்து செயல்படுத்தினார்*
*18) தனக்கு எதிராக போராடியவர்களை இருக்கும் இடம் இல்லாமல் செய்தார்.(அய்யாக் கண்ணு,முகிலன்)*
*19) எங்கு எப்படி போராட்டம் நடந்தாலும் அதை ஈசியாக எதுவும் செய்து கட்டுப்படுத்தினார்
உதாரணமாக தமிழகத்தில் 35000 போராட்டங்கள் சில காலங்களில் நடந்தன இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைப்பது போல் பொதுமக்களை சுட்டு வீழ்த்தி இன்று தமிழகத்தில் போராடுபவர்களை எச்சரித்தும் கட்டுப் படுத்தியும் வைத்துள்ளார்*
*20) இந்தியவின் முதுகெலும்பான விவசாயம் செய்யும் விவசாயிகள் போராடியும் அவர்களுக்கு எந்த பலனும் தராமல் வெற்றி பெற்றுள்ளார்
விவசாயிகளை கார்பரேட் முதலாளிகள் மூலம் கட்டுப்படுத்தினார்*
*21) தனது படங்களை தொழிலதிபர்கள் மூலம் விளம்பரப்படுத்தினார்.அவர்கள் மோடி படம் போட்ட சேலை செயின் பனியன்கள் இனிப்பு வகைகள் இப்படி பல வழிகளில் அவரை விளம்பர்படுத்தினர்*
*22) பாஜக வில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்சி வளர நடவடிக்கை எடுத்தனர்.முக்கியமாக மூத்த தலைவர்களை ஓரம் கட்டினர்*
*23) பாஜக வின் ஐடி விங் என உருவாக்கி அதில் லட்சக்கணக்கில் இளைஞர்களை நியமித்து (ஊதியத்துடன்) தனது ஆட்சி சாதனைகளை பரப்புவதை விட அந்தந்த மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகளின் குறைகளை கடுமையாக விமர்ச்சித்து மக்களிடம் கொண்டு சென்றனர்*
*24) உலக நாடுகளிடம் தன்னை பெரிய சக்தி என நிருபிக்க அடிக்கடி வெளிநாட்டு பயணம் செய்தார்.மேலும் ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திலும் இந்திய தொழில் அதிபர்களை அழைத்து சென்று அவர்கள் அங்கு தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படுத்தினார்
அதன்பலனாக தொழில் அதிபர்கள் இந்திய மீடியாக்களையும் கவனித்துக் கொண்டனர். பாஜக வுக்கு அதிக நிதியும் மோடி விளம்பரத்திற்கான செலவையும் ஏற்றனர்*
*25) மொத்தத்தில் சாதனைகள் செய்யாமலே பொய் பிரச்சாரம் சென்டிமெண்ட் பேச்சு போர் எதிர்க்கட்சியினரை தரம் தாழ்ச்சி விமர்ச்சனம் இவருக்கு கை கொடுத்தது*
*26) வட இந்தியர்களின் படிப்பறிவின்மையை பயன்படுத்தி அவர்களை ஈசியாக ஏமாற்றி ஆட்சி நடத்தியும் மீண்டும் நடத்தவும் வந்து விட்டார்*
*27) பாமர மக்களின் படிப்பறிவின்மையை பயன்படுத்தி வாக்கு பதிவில் நிறைய தில்லுமுல்லு வேலைகளை அவரது கட்சி பிரதிநிதிகள் செய்தனர்.இதற்கு தேர்தல் ஆணையம் காவல் காத்தது*
*28) இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் என்பதால் தான் அவர்களின் காவலன் என்பதை கூறி அவர்களை பல வழிகள் ஊக்கப்படுத்தினார்*
*29) ஒரு கட்சி மாற்றுக்கட்சியினரைத் தான் தன் கட்சிக்கு கொண்டு வரும்.ஆனால் இது வரை உலகில் யாரும் செய்ய முடியாத ஒன்றை மோடியும் அமித்ஷாவும் செய்தனர்
ஆம் மாற்றுக் கட்சியையே கைப்பற்றி இருக்கிறார்கள்(அதிமுக) இது பெரும் சாதனை*
*இவையாவும் மோடியின் மீண்டும் வெற்றிக்கு காரணமாக அமைந்ததாக நான் கருதுகிறேன்*
உங்கள் கருத்தை பதிவிடவும். M d Soud

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left