மதுவுக்கு எதிராக போராடும் அன்பு மணி ராமதாஸ்
அன்பு மணி
இணையத்தில் உலாவரும் ஒருசெய்தி என்னவென்றால் நெடுஞ்சாலையில் இருக்கும் மது கடைகள் மூடுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி காரணம் அல்ல, எதோ வடக்கே இருக்கும் ஊனமுற்ற ஒருவர் தான் கரணம் என்று ஒரு செய்தி உலாவருகிறது .
உண்மை என்னவென்றால் சிகரெட் மற்றும் மது பான தடை ஏற்படுத்த 10 வருடத்திற்கு முன்பே அன்பு மணி வித்திட்ட ஒரு முயற்சி தான் itc மற்றும் காஜா பீடி கம்பெனிகள் வேறு தொழிலை நோக்கி நகர தூண்டியது
காஜா பீடி தைலம் விக்கவும் itc காரன் கோதுமை மாவு மற்றும் பிசுகட் வியாபாரம் நோக்கி நகர காரணமாய் இருந்தது
உண்மை இப்படி இருக்க எதோ வடக்கத்தி காரன் தான் இதற்க்கு காரணம் என்று ஊடகங்கள் உண்மையை திரித்து கூறி வருகிறது என்னை பொறுத்த வரையில் மதுவுக்கு எதிராக மிக சிறப்பாக களப்பணி ஆற்றி வருகிறார் அன்பு மணி ராமதாஸ்…
குறிப்பு நான் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவன் அல்ல
Abu Meeran Tahir

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக