Latest News

Namma Veedu Real Estate YouTube Channel

https://www.youtube.com/c/NammaVeeduRealEstate

இந்த வலைப்பதிவில் தேடு

பிச்சை எடுப்பவரை ததீவிரவாதி என்று பிடித்து சென்ற காவல்துறை

பிச்சை எடுப்பவரை ததீவிரவாதி என்று பிடித்து சென்ற காவல்துறை

கடந்தமேமாதம் 11ஆம் தேதி அன்று பெங்களூரில் உள்ள ஆர்டி நகரில் உள்ள பள்ளிவாசலில்  பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சாஜித் கான் என்கின்ற 38 வயது நபரை கைது செய்தது காவல்துறை பெங்களூருவில் மிகப்பெரிய தாக்குதல் சாஜித் கான் என்பவரால் நடத்தப்படும் என்கின்ற கோணத்தில் விசாரணை செய்தது
இது ஒருபுறமிருக்க பெங்களூருவில் உள்ள செய்தி மற்றும் காணொளி ஊடகங்கள் மேமாதம் 6 ஆம் தேதி மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுத்து ஒரு செய்தியை வெளியிட்டது தீவிரவாதி ஒருவர் பெங்களூருவில் ஊடுருவி உள்ளார் என்றும் ஒரு கன்னட தொலைக்காட்சி செய்தி வெளியிட மற்றொரு கன்னட தொலைக்காட்சியோ
பெங்களூருவில் உள்ள கெம்பகௌடா மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வெளியே ஒரு முஸ்லின் வரும்பொழுது மெட்டல் டிடெக்டர் பீப் சவுண்ட் ஒளியில் வெளியிட்டது என்றும் அவருக்குப் பின்னால் வரும் நபர் அவருடைய உதவியாளர் என்றும்
இந்த காணொளி நிகழ்வுகள் காட்டி பெங்களூருவிற்கு மிகப் பெரிய ஆபத்து வந்து விட்டதாகவும் செய்திகளை வெளியிட்டது
இவர்கள் இருவரும் முஸ்லீம் பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றும் அடைமொழியிட்டு செய்திகளை வெளியிட்டது
அதுமட்டுமின்றி ரயில் நிலையத்தில் வேலை செய்யும் துப்புரவு பணியாளர் இடம் தான் ஒரு கோடி ரூபாய் பணம் தருவதாகவும் தன்னை வெடிகுண்டோடு உள்ளே விடுமாறும் அந்த முஸ்லிம் பேரம் பேசியதாகவும் இந்த தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன
இந்த தகவல்களை கேட்டு யார் அந்த தீவிரவாதி என்று தேடி அலைந்த காவல்துறையினர் ஒரு மசூதியின் அருகில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சாஜித் கான் என்பவரை கைது செய்து
இரண்டு நாட்களாக அவரிடம் விசாரணை நடத்தியது அதில் தெரிந்த உண்மை இதுதான் சாஜித் கான் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜூன் ஜூன் மாவட்டத்தை சேர்ந்தவர்
அவர் ஒரு விவசாயக் கூலி மூன்று ஆண்டுகளாக ரமலான் மாதம் வந்து விட்டால் பெங்களூருவிற்கு வந்து அங்கு உள்ள பள்ளிவாசல்களில் பிச்சை எடுத்து அதைக் கொண்டு தன்னுடைய குடும்பத்தின் உடைய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு மிகக் கொடிய வறுமையில் இருக்கக் கூடியவர்கள் என்றும்
தான் பிச்சை எடுத்து சேர்த்த 5 ரூபாய் நாணயங்கள் 150 ரூபாய் வரை இருக்கும் அதை ஒரு துணியில் போட்டு கட்டி ஹன் இடுப்பில் முடிந்திருந்ததாகவும் அதனால் தான் பீப் சந்தம் கேட்டது என்பதை அவரின் விளக்கிச் சொல்ல உண்மையை அறிந்து அவரை விடுவித்தது காவல்துறை
இதை விட பெரிய கொடுமை அவரின் உதவியாளர் என்று ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டவர் ரியாஸ் அகமது என்பவர் அவர் பெங்களூருவில் உள்ள மெஜஸ்டிக் நகரில் ரோட்டோர வியாபாரியாக தன்னை தீவிரவாதி என்று வரும் செய்திகளைப் பார்த்து காவல்துறையினரிடம் சென்று தன்னுடைய நிலையை அவர் விளக்கியுள்ளார்
இதையும் விசாரித்து உண்மை என்று அறிந்த காவல்துறையினர் இவரையும் அனுப்பிவிட்டார்கள்
இது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட சாஜித் கான் என்பவரை சில நடுநிலை செய்தியாளர்கள் சந்தித்து கேட்டபோது அவர் கண்ணீர் மல்க சொன்னது
நாங்கள் ஏழைகள் எங்களால் என்ன செய்ய முடியும் எங்களால் அழ மட்டும் முடியும் எங்களுடைய இரு கைகளில் ஏந்தி இறைவனிடம் முறையிட மட்டுமே முடியும் என்று சொல்லியுள்ளார்
மற்றொருவரான ரியாஸ் அகமது என்பவர் சொல்கிறார் என்னை தீவிரவாதி என்று செய்தி ஊடகங்கள் சொல்லியதால் இங்கே சாமானிய மக்கள் அதை உண்மை என்று நம்பி என்னை அடித்துக் கொன்று விடுவார்களோ என்று அச்சமாக உள்ளது என்று தன்னுடைய அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்
இவர்கள் இருவரையும் எந்தவித கூச்சமும் இன்றி எந்தவித ஆதாரமும் இன்றி தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என்று அலறிய ஊடகங்கள் காவல்துறையினர் இவர்கள் அப்பாவிகள் என்று சொன்ன பின்னும் அதைப் பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியிடாமல் மௌனமாக வேறு ஒரு செய்திக்கு போய்விட்டன
இதுதான் விபச்சார வேசி ஊடகங்கள் ஊடக பயங்கரவாதம் என்று நடுநிலைவாதிகள் சொல்லப்படுகிறது
இந்திய தேசத்தில் பிச்சை எடுப்பதற்கு கூட இஸ்லாமிய சமூகம் அஞ்ச வேண்டும் போல
கமல்ஹாசன் கோட்சே பற்றி சொன்னதற்காக, அவரது நாக்கை வெட்ட வேண்டும் என்றெல்லாம்
பரிவாரங்கள் கூச்சல் போடுகின்றன. ஹிந்து தீவிரவாதம் என ஒன்று இருக்க
முடியாது” என ஆவேசப் படுகிறார், பிரதமர்
மோடி.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்
கில் விசாரணையை எதிர்கொண்டு வரும்
பிரக்யா சிங், போபால் தொகுதியில் பா.ஜ.க.
வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கிறார்.
இதை என்ன வெற்று சொல்வது
இஸ்லாமிய சமூகம் ?
என்று ஒரு போதும் சொல்லாதே
ஜெய்ஹிந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறப்புடைய இடுகை

ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும் பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை

 ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை ஓடியொளிய ப சிதம்பரம் ஒன்றும்  பாப்பாத்தி ஜெயலலிதா இல்லை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்...

பக்கங்கள்

Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates

Tags

 Tamil vasthu shastra (3) ஆர்.எஸ்.எஸ் (3) ஆரோக்கியம் (4) ஆன்மிகம் (2) இது (1) இந்தி (2) உங்கள் தேவைக்கு இலவசமாக விளம்பரம் செய்ய (1) உணவு ரகசியம் (1) உலக கோப்பை (1) உலக செய்திகள் (17) உஷாரய்யா உஷாரு... (3) என்ன கொடுமை சார் (6) என்ன கொடுமை சார் இது (2) கங்கை அமரன் (1) கட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக (1) காதல் (1) காவல்துறை பணியில் எத்தனையோ (1) கியாஸ் சிலிண்டர் (1) கூவம். உங்களை இணைத்துக்கொள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறோம் (1) சாதி (1) சிரியப் போர் (1) சிவாஜியின் வரலாறு (1) சினிமா (1) சேமிப்பு (1) சோலார் ஸ்பிரேயர்! (1) தமிழ் ரியல் எஸ்டேட் செய்திகள் (2) தமிழ் ஆன்மிகம் (2) தமிழ் சினிமா (8) தமிழ் செய்திகள் (2) தமிழ் வாஸ்து (1) தமிழ் வாஸ்து ஆலோசனை (2) தமிழக ரியல் எஸ்டேட் (3) தமிழச்சி‬ (2) தீவிரவாதம் (3) நடிகர் அஜித் (5) நம்பிக்கை நட்சத்திரம் (1) நிகழ்வுகள் (1) நோட்டுகளின் மதிப்பு செல்லாது நாம் கவனிக்க வேண்டியவை : (1) பாலியல் (11) பி ஜே பி (1) பீட்டா (1) பொது சிவில் சட்டம் தேவையா? சிந்திப்பீர்!செயல்படுவீர்.!! (1) பொதுஅறிவு (4) மகாத்மா காந்தி (1) முதலமைச்சர் ஜெயலலிதா (1) மெரினாவில் மாணவர்கள் போராட்டம் (1) மே 17 இயக்கம் (1) மோடி ஒரு பயங்கர வாதி என்கின்ற வாசகத்துடன் (1) ரஸ்யா (1) ரியல் எஸ்டேட் செய்திகள் (4) ரியல் எஸ்டேட் விலையேற்றம் (1) ரூபாய் நோட்டு (1) விசாரணை செய்ய ஆணை (1) விவசாயிகள் தற்கொலை (1) வேலைவாய்பு (2) ஜ‌ல்லிக்க‌ட்டு (2) ஜல்லிக்கட்டு தடை (12) ஜோதிமணி (1) Chennai real estate news (2) Cinema (1) INL (1) INRBDMA (1) INRBDMA Association (1) INRBDMA Chennai (1) Kalai Marx (11) Modi (1) Real Estate agent in Chennai redhills (1) redhills land broker (1) Tamil latest news (2) Tamil Political news (200) Tamil Vastu Blog Getting Tips-Advise (1) tamil vastu tips (1) Uncategorized (1) Updated Tamil News (1) Vastu tips house direction (1)

பிரபலமான இடுகைகள்

Recent Post

3/Sports/col-left