மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் தொலைப்பேசி உரையாடல்
சமூக ஊடகத்தில் இன்று பரவி வரும் ஒரு செய்தி என்னெவென்றால் பணத்திற்க்காக தவறான பாதைக்கு அழைக்கும் பேராசிரியர் திருமதி.நிர்மலதேவி அதை ஒரு மாணவி புத்திசாலித்தனமாக பதிவு செய்து சமூக ஊடகத்தில் பரவ விட்டு உலகமெங்கும் தெரிந்து இன்று அந்த நபர் அசிங்க பட்டுக்கொண்டு இருக்கிறார் இது போன்று செய்தால் தான் இவர்கள் திருந்துவார்கள் ஆகவே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட இது சரியான செயல் தான் என்று எல்லோரும் அந்த மாணவிகளை பாராட்டவே செய்கின்றார்கள்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, தேவாங்கர் கலைக்கல்லூரி, கணித பேராசிரியர் திருமதி நிர்மலதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் தொலைப்பேசி உரையாடல்
பல்கலைக் கழகத்தில் மதிப்பெண்ணுக்கு மதிப்பெண்ணும் கிடைக்குமாம் பணமும் கிடைக்குமாம்..
இந்த இழி பிறவியின் முகத்தை தோலுரித்த நம் தங்கைகளுக்கு வாழ்த்துக்கள்.. உங்களை மனதார நம்புகிறோம். நீங்கள் தவறு செய்து இருந்தால் இந்த உரையாடலை வெளியிட்டு இருக்க மாட்டீர்கள்.. உங்கள் குடும்ப உறுப்பினர்களாக உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம் தங்கைகளே..
(தங்கைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்ட இடங்கள் பீப் ஒலியால் mute செய்யப் பட்டுள்ளது)
Aruppukottai Arts Collage
#ஆடியோ_ரிலீசு.. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, தேவாங்கர் கலைக்கல்லூரி, கணித பேராசிரியர் திருமதி.நிர்மலதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் தொலைப்பேசி உரையாடல். பல்கலைக் கழகத்தில் மதிப்பெண்ணுக்கு மதிப்பெண்ணும் கிடைக்குமாம்.. பணமும் கிடைக்குமாம்.. இந்த இழி பிறவியின் முகத்தை தோலுரித்த நம் தங்கைகளுக்கு வாழ்த்துக்கள்.. உங்களை மனதார நம்புகிறோம். நீங்கள் தவறு செய்து இருந்தால் இந்த உரையாடலை வெளியிட்டு இருக்க மாட்டீர்கள்.. உங்கள் குடும்ப உறுப்பினர்களாக உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம் தங்கைகளே.. (தங்கைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்ட இடங்கள் பீப் ஒலியால் mute செய்யப் பட்டுள்ளது)#அரண்கள்
Posted by அருப்புக்கோட்டை அரண்கள் on Friday, 13 April 2018

Its very interesting while reading it, thank you for posting such a good article.
பதிலளிநீக்குVisit Best Astrologer in Brigade Road.